கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மழைநீர் வேண்டி சிறப்பு தொழுகை

பருவமழை பெய்யாததால் தமிழ்நாட்டில் பெரும் வறட்சி நிலவி வருக்கிறது. நாளுக்கு நாள் விவசாயிகளின் தற்கொலை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும்  தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாறவும், தமிழ்நாட்டில் மழை பொழிய வேண்டும் என்றும் சிறப்பு பிராத்தனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.



இதன் ஒருபகுதியாக, உக்கடம் கோட்டைமேடு வின்சென்ட் ரோடு சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் மழை பெய்ய வேண்டும்மென சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் சகோதர்கள் ஒன்றாக இனைந்து கூட்டு தொழுகையில் ஈடுபட்டு, சிறப்பு பிராத்தனை மேற்கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...