அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகள் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கம் மனு

அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துதரவும், அங்கு தங்கி படிப்பவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கவும், மாணவிகளை மரியாதையாக நடத்திடக்கோரியும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:- கோவையில் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின, பிற்படுத்தப்பட்டவர்கள் நல விடுதிகளில் கழிப்பறைகள், குடிநீர், மின்விசிறி, படிப்பறைகள், கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.

சில விடுதிகளில் குறைவான அறைகளில் நிறைய மாணவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். தரமற்ற உணவே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆட்டிறைச்சி வழங்க அரசு பணம் கொடுத்தும் விடுதிக் காப்பளர்கள் வழங்குவதில்லை.

பள்ளி மாணவிகளை காப்பாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் அடித்தும், மிரட்டியும், தகாத வார்த்தைகளால் தீட்டியும் துன்புறுத்தி வருகின்றனர். மாதவிடாய் காலங்களில் அரசு வழங்கும் இலவச நாப்கீன்களை தங்கியிருக்கும் மாணவிகளுக்கு கொடுக்காமல் வெளிச் சந்தையில் விற்பனை செய்கின்றனர்

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...