தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வால்பாறை நகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர்.
மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு:-
வால்பாறை : 32%
ஆனைமலை : 43%
ஜமீன் ஊத்துக்குளி : 50%
வேட்டைக்காரன் புதூர் : 49%
ஓடையகுளம் : 52% வாக்குகள் பதிவாகி உள்ளது
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர்.
மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு:-
வால்பாறை : 32%
ஆனைமலை : 43%
ஜமீன் ஊத்துக்குளி : 50%
வேட்டைக்காரன் புதூர் : 49%
ஓடையகுளம் : 52% வாக்குகள் பதிவாகி உள்ளது