திருப்பூர் மாநகராட்சி 42வது வார்டு பார்ப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 406வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இன்னும் துவங்கவில்லை. புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டு, அவை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: இன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து இடங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காலை முதல் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் 406வது வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக, புதிய இயந்திரம் பொருத்தும் பணியால் தாமதம் நீடித்து வருகிறது.

திருப்பூர் மாநகராட்சி 42வது வார்டு பார்ப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 406வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இன்னும் துவங்கவில்லை.

புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டு, அவை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருப்பூர் 406வது வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக, புதிய இயந்திரம் பொருத்தும் பணியால் தாமதம் நீடித்து வருகிறது.
திருப்பூர் மாநகராட்சி 42வது வார்டு பார்ப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 406வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இன்னும் துவங்கவில்லை.
புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டு, அவை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.