இதுகுறித்து வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ஆறுச்சாமி. இவர் தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி குடிபோதையில் தன்னுடைய மனைவியுடன் சண்டையிட்டதால் அவரது மனைவி வீட்டை விட்டு சென்றுள்ளார். மேலும் மது போதையில் இருந்த ஆறுச்சாமி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ஆறுச்சாமி. இவர் தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி குடிபோதையில் தன்னுடைய மனைவியுடன் சண்டையிட்டதால் அவரது மனைவி வீட்டை விட்டு சென்றுள்ளார். மேலும் மது போதையில் இருந்த ஆறுச்சாமி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.