பொள்ளாச்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: பொள்ளாச்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நகராட்சி பேரூராட்சி பகுதிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்கள் என அனைவரும் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்க்கரை நாற்காலிகள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நகராட்சி பேரூராட்சி பகுதிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்கள் என அனைவரும் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்க்கரை நாற்காலிகள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.