காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா: திருக்கல்யாண உற்சவம்

காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் மாசித்திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.



கோவை: காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் மாசித்திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் மாசிமத்திருத்தேர் பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் இந்தாண்டும் கொரானோ காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத்திருத்தேர் பெருந்திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் பெட்டதம்மன் மலையிலிருந்து பெட்டதம்மன் அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து இன்று காலை 6.30 மணி அளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமானுக்குத் திருக்கல்யாண நடைபெற்றது.



அப்பொழுது அங்கு கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க அரங்கநாதரை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசிமகா திருத்தேரோட்டம் விழா நாளை தினம் நடைபெற உள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...