இதற்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் முடிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூன்றாவது தவணை தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் கோவை அரசு மருத்துவமனையில் போடப்படுகிறது. இதற்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும் என்பது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் பூஸ்டர் தடுப்பூசி முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டனர். இதற்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் முடிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூன்றாவது தவணை தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் கோவை அரசு மருத்துவமனையில் போடப்படுகிறது. இதற்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும் என்பது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் பூஸ்டர் தடுப்பூசி முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டனர். இதற்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் முடிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.