தேர்தலை முன்னிட்டு வாகனம்‌ நிறுத்துமிடத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு

தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி முகவர்கள்‌, தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள வாகனம்‌ நிறுத்துமிடத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு செய்தார்.


கோவை: தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி முகவர்கள்‌, தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள வாகனம்‌ நிறுத்துமிடத்தினை தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர் ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தடாகம்‌ சாலையில்‌ உள்ள வாக்கு எண்ணும்‌ மையமான ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில்‌ வாக்குச்சாவடி முகவர்கள்‌, தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள வாகனம்‌ நிறுத்துமிடத்தினை தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ (பொ) சரவணன்‌, செயற்பொறியாளர்‌ சுந்தாராஜன்‌ மற்றும்‌ தேர்தல்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...