கோவை சௌரிபாளையம் பகுதியில் அரசு பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கோவை : கோவை சௌரிபாளையம் பகுதியில் அரசு பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், மூவர் உயிரிழந்தனர்.
உப்பிலிபாளையம், மாதம்பட்டி, பேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் வழித்தடம் கொண்ட அரசு பேருந்து S-4, இன்று மாலைசௌரிபாளையம் பகுதி அருகே வந்த போது, பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பலியான, இசக்கிமுத்து (23) கலைவானன் (23) பிரபாகரன் (50) ஆகிய மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டதுஆட்டோ டிரைவர் கௌதம் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தினால் சௌரிபாளையம் பகுதியில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இந்த விபத்து குறித்து சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உப்பிலிபாளையம், மாதம்பட்டி, பேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் வழித்தடம் கொண்ட அரசு பேருந்து S-4, இன்று மாலைசௌரிபாளையம் பகுதி அருகே வந்த போது, பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பலியான, இசக்கிமுத்து (23) கலைவானன் (23) பிரபாகரன் (50) ஆகிய மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டதுஆட்டோ டிரைவர் கௌதம் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தினால் சௌரிபாளையம் பகுதியில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இந்த விபத்து குறித்து சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.