கிணத்துக்கடவு பேரூராட்சி இரண்டாவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சாவித்திரி, 3வது வார்டு பகுதியில் போட்டியிடும் வெள்ளையம்மாள், 13 வது வார்டில் போட்டியிடும் வினிஷ் ஆகியோரை ஆதரித்து வீடு வீடாகச் சென்று செ. தாமோதரன் வாக்கு சேகரித்தார்.
கோவை: அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தமோதரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தமோதரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
கிணத்துக்கடவு பேரூராட்சி இரண்டாவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சாவித்திரி, 3வது வார்டு பகுதியில் போட்டியிடும் வெள்ளையம்மாள், 13 வது வார்டில் போட்டியிடும் வினிஷ் ஆகியோரை ஆதரித்து வீடு வீடாகச் சென்று செ. தாமோதரன் வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின் போது கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் மூர்த்தி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் மனோகரன் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் சென்றனர்.
வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தமோதரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
கிணத்துக்கடவு பேரூராட்சி இரண்டாவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சாவித்திரி, 3வது வார்டு பகுதியில் போட்டியிடும் வெள்ளையம்மாள், 13 வது வார்டில் போட்டியிடும் வினிஷ் ஆகியோரை ஆதரித்து வீடு வீடாகச் சென்று செ. தாமோதரன் வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின் போது கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் மூர்த்தி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் மனோகரன் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் சென்றனர்.