கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. சின்னங்கள் பொருத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தனியறையில் வைக்கப்பட்டுள்ளது.
கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
வருகின்ற 19 ம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு 48 பேர் போட்டியிடுகின்றனர்.
மேலும் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி மையத்துக்குத் தேவையான பொருட்கள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னங்களை இயந்திரத்தில் பொருத்தினர். சின்னங்கள் பொருத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தனியறையில் வைக்கப்பட்டுள்ளது.
தனி அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்கள் 18 ம் தேதி மாலை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.
வருகின்ற 19 ம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு 48 பேர் போட்டியிடுகின்றனர்.
மேலும் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி மையத்துக்குத் தேவையான பொருட்கள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னங்களை இயந்திரத்தில் பொருத்தினர். சின்னங்கள் பொருத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தனியறையில் வைக்கப்பட்டுள்ளது.
தனி அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்கள் 18 ம் தேதி மாலை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.