கோவை கோட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவருக்கு 47 லட்ச ரூபாய் வழங்கச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து அதை வழங்காமல் காலதாமதம் படுத்தி வந்ததால், இன்று 3 மணி அளவில் கோயம்பேட்டில் கோவை கோட்ட 2 அரசு பேருந்து வைத்து ஜப்தி செய்யப்பட்டது.
கோவை: கோவை கோட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவருக்கு 47 லட்ச ரூபாய் வழங்கச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து அதை வழங்காமல் காலதாமதம் படுத்தி வந்ததால், இன்று 3 மணி அளவில் கோயம்பேட்டில் கோவை கோட்ட 2 அரசு பேருந்து வைத்து ஜப்தி செய்யப்பட்டது.
கோவையைச் சேர்ந்தவர் ராமு கடந்த 2011-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய குடும்பத்தார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி இழப்பீட்டுத் தொகை 47 லட்சம் வழங்கச் சொல்லி உத்தரவிட்டு இருந்தார். வழங்காத காரணத்தினால் இன்று கோவை கோட்ட 2 அரசுப் பேருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஜப்தி செய்து கோவில் உயர்நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது.
கோவையைச் சேர்ந்தவர் ராமு கடந்த 2011-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய குடும்பத்தார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதி இழப்பீட்டுத் தொகை 47 லட்சம் வழங்கச் சொல்லி உத்தரவிட்டு இருந்தார். வழங்காத காரணத்தினால் இன்று கோவை கோட்ட 2 அரசுப் பேருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஜப்தி செய்து கோவில் உயர்நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது.