திருப்பூரில் பாஜக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இருந்த பிரதமர் மோடி மற்றும் வேட்பாளரின் புகைப்படங்கள் கிழிக்கப்பட்டதாக புகார்..!

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள தேர்தல் பணிமனையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் புகைப்படங்களை கிழித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் பாஜக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இருந்த பிரதமர் மோடி மற்றும் வேட்பாளர் புகைப்படங்கள் கிழிக்கப்பட்டதாக பாஜக சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 44வது வார்டு பகுதியில் பாஜக வேட்பாளராக சிவகுமார் போட்டியிடுகிறார்.



இந்நிலையில், இதற்காக ஈஸ்வரன் கோவில் அருகே தேர்தல் பணிமனை அலுவலகம் அமைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் பணிமனை அலுவலகத்தின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த வேட்பாளரின் புகைப்படம் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி ஆகியோரின் படங்களை கிழித்து சேதப்படுத்தி இருப்பதாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...