சூட்கேசில் பெண்ணின் சடலத்தை அடைத்து வீசிய வழக்கில் துப்பு துலங்கியது

அந்த பெண்ணுடன் உடன் தங்கியிருந்த அவரது உறவினர் மற்றும் நண்பரான அபிதாஸ், ஜெய்லால் என்பவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் பொல்லிகாளிபாளையம் பகுதியில் சூட்கேசில் பெண்ணின் சடலத்தை மறைத்து வைத்து வீசப்பட்ட சம்பவத்தில், இறந்த பெண்ணின் அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.



அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த மாதம் திருப்பூருக்கு வந்து வாடகை வீட்டில் தனது உறவினருடன் வெள்ளியங்காடு கே.எம்.சி நகர் பகுதியில் தங்கி அதே பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அந்த பெண்ணுடன் உடன் தங்கியிருந்த அவரது உறவினர் மற்றும் நண்பரான அபிதாஸ், ஜெய்லால் என்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சென்றது தெரியவந்துள்ளது.

தற்போது, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...