நீலகிரியில் 4 வயது மதிக்கத்தக்க சிறுத்தை உடல் கண்டெடுப்பு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள அட்டுக்கொல்லை பகுதியில் 4 வயது மதிக்கத்தக்கச் சிறுத்தை உடல் கண்டெடுக்கப்பட்டு, வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள அட்டுக் கொல்லை பகுதியில் 4 வயது மதிக்கத்தக்கச் சிறுத்தை உடல் கண்டெடுக்கப்பட்டு, வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எல்ல நள்ளி பகுதியில் உள்ள அட்டுக் கொல்லை கிராமத்தில் சிறுத்தையொன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவர் தெரிவித்தனர்.



இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்து எரித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், 4 வயது மதிக்கத்தக்கச் சிறுத்தை இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவித்தனர்.

பின்பு பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிறுத்தை இறந்ததற்குக் காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...