கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் 3,900 கிராம் தங்க ஆபரணங்கள் பறிமுதல்

கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் கணக்கில் வராத 3,900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களை சேலம் ஆர் பிஎஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் கணக்கில் வராத 3,900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களை சேலம் ஆர் பிஎஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் பிரிவு ஆர் பி எஃப் சப் இன்ஸ்பெக்டர் அணில் குமார் ரெட்டி தலைமையில், ஈரோட்டில் கோவையிலிருந்து சென்னை சென்ற ரயிலில் டி 4 கோச்சில் சோதனை செய்தனர்.

அப்போது கோவை செல்வபுரம் சரோஜினி நகர் பகுதியில் வசிக்கக்கூடிய அழகிரி 46 என்பவர் கணக்கில் வராத 3,900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களைக் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்குக் கொண்டு செல்வது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சேலம் ஆர் பிஎஃப் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சேலம் ரோவிங் ஸ்குவாட் ஸ்ரீ ஆர் பிரகாஷ் மாநில வரி அதிகாரியிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

அந்த ஆபரணத் தங்கத்தின் மொத்த மதிப்பு கோடியே 78 லட்சத்து 54 ஆயிரத்து 200 ஆகும்.

அவர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த மதிப்பு 10 லட்சத்து 71 ஆயிரத்து 252 ஆகும். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...