பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பாலக்காடு சாலையில் உள்ள என்.ஜி.எம் (NGM) கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
கோவை: பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பாலக்காடு சாலையில் உள்ள என்.ஜி.எம் (NGM) கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், என்.ஜி.எம் (NGM) கல்லூரியில் தயார் நிலையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் பதிவான வாக்கு இயந்திரம் வைக்கப்படும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், என்.ஜி.எம் (NGM) கல்லூரியில் தயார் நிலையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் பதிவான வாக்கு இயந்திரம் வைக்கப்படும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.