கோவை வேளாண் பல்கலைக்கழக கவுன்சிலிங் தற்காலிகமாக ஒத்திவைப்பு..!

நிர்வாக காரணங்களினால் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2021 - 22ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சில் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள் 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெறப்பட்டன.

சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன நிலையில் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, வரும் 11-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நிர்வாக காரணங்களினால் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் இவ்வாறு கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...