கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர். மேலும், பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட உள்ள சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.



கோவை: கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர்.

தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து 22ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.



கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கும், தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், அந்த வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, காவல் ஆணையாளர் பிரதீப் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



அங்கு அமைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணிக்கை அறை, பாதுகாப்பு அறை, அறையின் கதவுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும், பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட உள்ள சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...