பொள்ளாச்சி அடுத்த பரம்பிக்குளம் வனப்பகுதியில் புலி நடமாடும் வீடியோ வைரல்..!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஓட்டுனர் ஒருவர் பரம்பிக்குளம் அணைப்பகுதிக்கு சென்றபோது, அங்கே வனத்தை ஒட்டிய சாலையில் புலி ஒன்று சென்றுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அடுத்த பரம்பிக்குளம் வனப்பகுதியில் புலி நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தையொட்டி கேரளத்தில் உள்ளது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம். இந்த புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், மான்கள் என பல்வேறு வகையான வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் கேரளாவில் அமைந்திருந்தாலும், அதற்கு தமிழகம் சேத்துமடை வழியாகவே செல்லமுடியும். பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் பகல் நேரங்களிலேயே வன உயிரினங்கள் நடமாட்டத்தை பார்க்கமுடியும்.



இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஓட்டுனர் ஒருவர் பரம்பிக்குளம் அணைப்பகுதிக்கு சென்றபோது, அங்கே வனத்தை ஒட்டிய சாலையில் புலி ஒன்று சென்றுள்ளது. அதை அவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். புலி நடமாடுவது போன்ற வீடியோ சமூக வளைதளங்களில் தற்போது பரவிவருகிறது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...