ஒரே நாளில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 31-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: ஒரே நாளில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.