உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தொடர்கிறது - விஸ்வஜன முன்னேற்ற கழகம் அறிவிப்பு..!

மேலும், உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணியை மாபெரும் வெற்றிபெறச் செய்வோம் என்று தெரிவித்தார்.


கோவை: உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தொடர்வதாக கோவையில் விஸ்வஜன முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கோவையில் விஸ்வ ஜன முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஸ்வஜன மாநில நிர்வாகிகள், சென்னை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலில் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தோம். மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் மிகப்பெரும் சக்தியாக திமுக ஆட்சி அமைத்தது. மு.க ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக இன்று தமிழக மக்களுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் பணி செய்து மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும். இது வரலாற்றுச் சாதனையாக அமைய வேண்டும் என்று மாநில நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கும் காணொலி காட்சி மூலம் தெரிவித்து உள்ளோம்.

மேலும், அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறச் செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...