இரண்டு நாட்களாக மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை உயிரிழந்தது. நாளை காலை யானையின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: இரண்டு நாட்களாக மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை உயிரிழந்தது. நாளை காலை யானையின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பெரியதடாகம் பகுதியில் தனியார் நிலத்தில் நேற்றைய தினம் காலை பெண் யானை ஒன்றி மயங்கி நிலையில் படுத்துள்ளது. இதுகுறித்து வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு நேற்றிலிருந்து யானைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
யானையின் இரத்தம் மற்றும் சாணத்தை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் அனைத்து சரியாக உள்ளதாகத் தெரிவித்த நிலையில், நீர் சத்திற்காக குளுக்கோஸ், வெல்லம் கலந்த சூரண குடிநீர் பழங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வந்த நிலையில், மாலை 5:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து வன அலுவலருக்கும் மாவட்ட கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை யானையின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பெரியதடாகம் பகுதியில் தனியார் நிலத்தில் நேற்றைய தினம் காலை பெண் யானை ஒன்றி மயங்கி நிலையில் படுத்துள்ளது. இதுகுறித்து வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு நேற்றிலிருந்து யானைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
யானையின் இரத்தம் மற்றும் சாணத்தை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் அனைத்து சரியாக உள்ளதாகத் தெரிவித்த நிலையில், நீர் சத்திற்காக குளுக்கோஸ், வெல்லம் கலந்த சூரண குடிநீர் பழங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வந்த நிலையில், மாலை 5:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து வன அலுவலருக்கும் மாவட்ட கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை யானையின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.