4. வீரபாண்டி பேரூராட்சியில் 9 மற்றும் 10 வார்டுகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவையில் 4. வீரபாண்டி பேரூராட்சி திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. திமுக சார்பாக தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது திமுக சார்பாக வேட்பாளர்கள் அறிமுக கூட்டங்கள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 4. வீரபாண்டி பேரூராட்சியில் 9 மற்றும் 10 வார்டுகளின் வேட்பாளர்கள் சித்ராதேவி மற்றும் ராஜேந்திரன் அறிமுக கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில் தலைமையில் நடைபெற்றது.
இதில் 4. வீரபாண்டி பேரூராட்சி கழக செயலாளர் ரா. சுரேஷ்குமார், திமுக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. திமுக சார்பாக தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது திமுக சார்பாக வேட்பாளர்கள் அறிமுக கூட்டங்கள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 4. வீரபாண்டி பேரூராட்சியில் 9 மற்றும் 10 வார்டுகளின் வேட்பாளர்கள் சித்ராதேவி மற்றும் ராஜேந்திரன் அறிமுக கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில் தலைமையில் நடைபெற்றது.
இதில் 4. வீரபாண்டி பேரூராட்சி கழக செயலாளர் ரா. சுரேஷ்குமார், திமுக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.