உழவர் பெருந்தலைவர் என போற்றப்படும் நாராயணசாமி நாயுடு வின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னூர் வட்டம் வையம்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவை:: கோவை
உழவர் பெருந்தலைவர் நாரயணசாமி நாயுடு பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலை அணிவித்து மரியாதை.
உழவர் பெருந்தலைவர் என போற்றப்படும் நாராயணசாமி நாயுடு வின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டுஅன்னூர் வட்டம் வையம்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, கோவை மாவட்ட வருவாய் அலுவலர், லீலா அலெக்ஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், வருவாய்க் கோட்டாட்சியர் ராமச்சந்திரன் உடனிருந்தார்.

விவசாயிகளின் போராட்ட முறைகளைச் செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவரான தலைவராக விளங்கும் நாராயணசாமி நாயுடு, தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 13.11.1973-ல் தொடங்கினார். அதன் தலைவராக நாராயணசாமி நாயுடு ஒருமனதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உழவர் பெருந்தலைவர் நாரயணசாமி நாயுடு பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலை அணிவித்து மரியாதை.
உழவர் பெருந்தலைவர் என போற்றப்படும் நாராயணசாமி நாயுடு வின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டுஅன்னூர் வட்டம் வையம்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, கோவை மாவட்ட வருவாய் அலுவலர், லீலா அலெக்ஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், வருவாய்க் கோட்டாட்சியர் ராமச்சந்திரன் உடனிருந்தார்.
விவசாயிகளின் போராட்ட முறைகளைச் செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவரான தலைவராக விளங்கும் நாராயணசாமி நாயுடு, தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 13.11.1973-ல் தொடங்கினார். அதன் தலைவராக நாராயணசாமி நாயுடு ஒருமனதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.