வால்பாறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்ணி என்ற திருநங்கை ஒருவர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு அளித்துள்ளார்.
கோவை: வால்பாறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்ணி என்ற திருநங்கை ஒருவர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 19-வது வார்டில் சுயேச்சையாக பெண்ணி என்ற 57 வயது உள்ள திருநங்கை துணை தேர்தல் அலுவலருமான செல்வராஜிடம் தனது வேட்பு மனுவை அளித்துள்ளார்.
அப்போது அவரிடம் கேட்டபோது தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுமக்களுக்காக மணமுகுந்து பாடுபடுவேன் என்றும் நகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினரும் தனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 19-வது வார்டில் சுயேச்சையாக பெண்ணி என்ற 57 வயது உள்ள திருநங்கை துணை தேர்தல் அலுவலருமான செல்வராஜிடம் தனது வேட்பு மனுவை அளித்துள்ளார்.
அப்போது அவரிடம் கேட்டபோது தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுமக்களுக்காக மணமுகுந்து பாடுபடுவேன் என்றும் நகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினரும் தனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.