துணை வாக்காளர்‌ பட்டியல்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேர்தலை முன்னிட்டு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ துணை வாக்காளர்‌ பட்டியல்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதையும்‌, மற்றும்‌ மாநகராட்சி தேர்தல்‌ கட்டுப்பாட்டு அறையினையும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.


கோவை: தேர்தலை முன்னிட்டு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ துணை வாக்காளர்‌ பட்டியல்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதையும்‌, மற்றும்‌ மாநகராட்சி தேர்தல்‌ கட்டுப்பாட்டு அறையினையும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ 2022 முன்னிட்டு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ துணை வாக்காளர்‌ பட்டியல்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதையும்‌, மற்றும்‌ மாநகராட்சி தேர்தல்‌ கட்டுப்பாட்டு அறையினையும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இன்று (02.02.2022) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி நகாப்புற உள்ளாட்சி சாதாரண தோ்தல்‌ 2022 முன்னிட்டு துணை வாக்காளர் பட்டியல்‌ எதிர்வரும்‌ 04.02.2022-ம்‌ தேதி வெளியிடப்படவுள்ளது. அதற்காக மாநகராட்சி பிரதான அலுவலக தேர்தல்‌ பிரிவில்‌ துணை வாக்காளர்‌ பட்டியல்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருதை மாவட்ட ஆட்சியர் நேரில்‌ பார்வையிட்டு, பணிகளின்‌ தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்தார்‌.



பின்னர்‌, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ செயல்படும்‌ தேர்தல்‌ கட்டுப்பாட்டு அறையில்‌ உள்ளாட்சி தேர்தல்‌ தொடர்பாகத் தினசரி

தொலைப்பேசி வாயிலாகப் பெறப்படும்‌ புகார்கள்‌ குறித்தும்‌, புகார்கள்‌ மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்‌ குறித்தும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌

டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்‌.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா‌, மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) ராமசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ (பொ) சரவணன்‌, மாமன்ற செயலாளர்‌ ஆ.அமல்ராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...