கோவையில் ஒரே நாளில் இரண்டு தனியார் ஏ.டி.எம் மையங்களில் 5-பேட்டரிகள் திருட்டு

கோவையில் இருவேறு இடங்களில் உள்ள இரண்டு தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஐந்து பேட்டரியை திருடி தப்பிச்சென்றதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் இருவேறு இடங்களில் உள்ள இரண்டு தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஐந்து பேட்டரியை திருடி தப்பிச்சென்றதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஒப்பண கார வீதியில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு பேட்டரியை திருடி தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து, வங்கி மேலாளர் சரத் சந்திரன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் பேட்டரியை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல, வரதராஜபுரம் மெயின் ரோட்டில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இரவு இந்த வங்கி ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 3- பேட்டரிகளை திருடி தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து, வங்கி மேலாளர் ராஜ்குமார் சிங்கம் வாளுக்கு போலீசில் புகார் செய்தார். அவரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...