இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் குமரிஅனந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெயசித்ரா, சுகாதாரத்துறை சார்பில் கோவை மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி தினம் கடைபிடிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி கடந்த 30-ம் தேதி முதல் சுகாதாரத்துறை சார்பில் வரும் 13ம் தேதி வரை தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் வருவாய்த்துறையினர் அலுவலகம், கல்லூரிகள், பள்ளிகளில் தொழுநோய் எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தேசிய தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா தலைமையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் குமரிஅனந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெயசித்ரா, சுகாதாரத்துறை சார்பில் கோவை மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் கிணத்துக்கடவு தாலுகா அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி கடந்த 30-ம் தேதி முதல் சுகாதாரத்துறை சார்பில் வரும் 13ம் தேதி வரை தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் வருவாய்த்துறையினர் அலுவலகம், கல்லூரிகள், பள்ளிகளில் தொழுநோய் எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தேசிய தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா தலைமையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் குமரிஅனந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெயசித்ரா, சுகாதாரத்துறை சார்பில் கோவை மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் கிணத்துக்கடவு தாலுகா அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.