இதேபோல், மறுமார்க்கத்தில் மங்களூர் சென்ட்ரல் - சென்னை எழும்பூர் இடையே, தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் கூடுதல் பெட்டி நாளை இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை எழும்பூர் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைந்துள்ளதால், ரயில்களில் அதிக கூட்டம் இருந்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு, எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை, ரயில்வே துறை இணைத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் - மங்களூர் சென்ட்ரல் வரை தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில்(வண்டி எண்:16159), நிரந்தரமாக ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மறுமார்க்கத்தில் மங்களூர் சென்ட்ரல் - சென்னை எழும்பூர் இடையே, தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலிலும்(வண்டி எண்:16160) கூடுதல் பெட்டி நாளை இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைந்துள்ளதால், ரயில்களில் அதிக கூட்டம் இருந்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு, எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை, ரயில்வே துறை இணைத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் - மங்களூர் சென்ட்ரல் வரை தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில்(வண்டி எண்:16159), நிரந்தரமாக ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மறுமார்க்கத்தில் மங்களூர் சென்ட்ரல் - சென்னை எழும்பூர் இடையே, தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலிலும்(வண்டி எண்:16160) கூடுதல் பெட்டி நாளை இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.