தேர்தல் விதிமீறல் குறித்து தொலைபேசியில் தெரிவிக்கலாம் - நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

பணம் மற்றும் பரிசு பொருட்கள் பரிமாற்றம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக நீலகிரி மாவட்ட காவல் துறையின் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை 978980-0100 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.


நீலகிரி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஏதுவாக, தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்க பிரத்யேக எண்ணை, நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆஷிஷ் ராவத் அறிவித்துள்ளார்.

"லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். எனவே, பணம் பட்டுவாடா, பொருள்கள், உணவு மதுபான வகைகள் வழங்குதல் குறித்து தகவல் தெரிய வரும் பட்சத்தில், உடனடியாக பொதுமக்கள் நீலகிரி மாவட்ட காவல் துறையின் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை 978980-0100 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்", என்று நீலகிரி மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமீறல்கள் குறித்து, பொதுமக்கள் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றும் அவ்வாறு தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும், தக்க சன்மானம் வழங்கப்படும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...