நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தெற்கு மாவட்டம் 66 வது வார்டில் வேட்பாளர் சுவிதா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை: கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தெற்கு மாவட்டம் 66 வது வார்டில் வேட்பாளர் சுவிதா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க கோவை மத்திய மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் கோவை தெற்கு மாவட்டம் 66 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சுவிதா அவர்கள் இன்று கோவை ஓசூர் சாலையில் உள்ள கோவை மத்திய மண்டலம் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதில், மாநகர செயலாளர்கள் சரவணன், மணிக்கொடி, வட்ட செயலாளர் வாசுதேவன், எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாவட்ட அமைப்பாளர் சக்கரவர்த்தி, மகளிர் அணி மாநகர அமைப்பாளர் சாந்தி, வார்டு அமைப்பாளர் உமா, திவ்யா பாரதி, கிளை செயலாளர்கள் ஆனந்ராஜ், சுந்தர் பாபு, பாஸ்கர், விக்னேஷ், மோகன், அருண், மகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க கோவை மத்திய மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் கோவை தெற்கு மாவட்டம் 66 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சுவிதா அவர்கள் இன்று கோவை ஓசூர் சாலையில் உள்ள கோவை மத்திய மண்டலம் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதில், மாநகர செயலாளர்கள் சரவணன், மணிக்கொடி, வட்ட செயலாளர் வாசுதேவன், எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாவட்ட அமைப்பாளர் சக்கரவர்த்தி, மகளிர் அணி மாநகர அமைப்பாளர் சாந்தி, வார்டு அமைப்பாளர் உமா, திவ்யா பாரதி, கிளை செயலாளர்கள் ஆனந்ராஜ், சுந்தர் பாபு, பாஸ்கர், விக்னேஷ், மோகன், அருண், மகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.