தமிழக அளவில் கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு.

தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களாக, கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையம், தேர்வு.


கோவை: தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் காவல்நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வரால் கேடயமும, பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களாக, கோவை பீளமேடு மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையம், தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

காவல் நிலையங்களில் வழக்குகளை விரைந்து முடிப்பது, பதிவேடுகளை சரியாக பராமரிப்பது, காவல் நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்வது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை மாவட்டம், பீளமேடு காவல் நிலையம் மற்றும் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த, 2020-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலைய விருது, திருப்பூர்தெற்கு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை பந்தய சாலை காவல் நிலையம் தேர்வானது.

மேலும், இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களில் முதலிடம் பிடித்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...