நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கோவையில் வாக்கு சேகரிப்பு பணியில் எஸ்டிபிஐ

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் வாக்கு சேகரிப்பைத் துவக்கி உள்ளனர்.



கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் துவங்கிய நிலையில் வாக்கு சேகரிப்பு பணியில் எஸ்டிபிஐ ஈடுப்பட்டுள்ளனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்பு பணிகளைத் துவக்கி உள்ளனர்.



அதன் தொடர்ச்சியாகக் கோவை மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் வாக்கு சேகரிப்பைத் துவக்கி உள்ளனர்.



எஸ்டிபிஐ கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 82 வது வார்டு வேட்பாளர் ரஷீதா பேகம் இன்று வாக்கு சேகரிப்பைத் துவங்கினார். அவர் போட்டியிடும் வார்டில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளைச் சேகரித்தார். அவருக்குப் பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.



கடந்த முறையும் அந்த வார்டில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முஹம்மது சலீம் வெற்றி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை அப்பகுதிக்குச் செய்துள்ள நிலையில், இம்முறையும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் நிற்பது அக்கட்சிக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...