திருப்பூரில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் சுமார் 100 மாணவர்களுக்கு கல்வி பரிசுப் பொருட்கள்..!

கனரா வங்கி மண்டல அலுவலகம் சார்பாக CSR திட்டத்தின் கீழ் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் கனரா வங்கி மண்டல அலுவலகம் சார்பாக CSR திட்டத்தின் கீழ் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் சுமார் 100 மாணவர்களுக்கு கல்வி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மண்டல கனரா வங்கி சார்பில் கிராமப்புற பள்ளி குழந்தைகளுக்கு 11 வகையான பொருட்கள் அடங்கிய பள்ளிக்கூட 'கிட்' வழங்கப்பட்டது.



இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, கனரா வங்கியின் மண்டல அலுவலகம் சார்பில் தொரவலூர், கணக்கம்பாளையம், பெருமாநல்லூரில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி பொருட்கள் வழங்கப்பட்டன.



இதனையடுத்து, மண்டல மேலாளர் சத்தியநாராயணன், துணை பொது மேலாளர் பாஸ்கரன், கோட்ட மேலாளர் மகேஷ் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.



மேலும், வாய்ப்பாடு, உண்டியல், பிளாஸ்டிக் பாக்ஸ், பென்சில், பேனா உட்பட 11 பொருட்கள் அடங்கிய 350 ரூபாய் மதிப்புள்ள கல்வி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. 100 மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...