வால்பாறை அருகே சாலையை கடந்து செல்லும் புலி..! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!!

வால்பாறை வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது வன ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறை அருகே புலி சாலையை கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் வனப் பகுதியில் புலி, யானை, சிறுத்தை, காட்டு எருமை, கரடி மான் போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் சிறுத்தை, யானைகளை குடியிருப்பு பகுதியில் நடமாட்டத்தை பொது மக்கள் பார்க்க முடிகிறது. புலியை மட்டும் சாதாரணமாக பார்க்க முடியாது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் கேரளாவில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஒரு காரில் வந்துள்ளனர். காலையில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சாலையில் கவர்கள் என்ற இடத்தில் சாலை ஓரம் புலி நடந்து சென்று உள்ளது. இதை பார்த்த ஒருவர் தனது செல் ஃபோனில் வீடியோ எடுத்து உள்ளார்.



புலி சாலையை கடந்து வனப் பகுதிக்குள் தாவிச் சென்று உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வால்பாறை வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது வன ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...