கோவை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022-நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, பறக்கும் படை குழுவினர் -1 விளாங்குறிச்சி சாலை, தண்ணீர் பந்தல் பகுதியில் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ .1,83,700 / - பணத்தை கைப்பற்றினர்.
கோவை: கோவை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022-நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, பறக்கும் படை குழுவினர் -1 விளாங்குறிச்சி சாலை, தண்ணீர் பந்தல் பகுதியில் வாகன சோதனையின் போது எவ்விதமான ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ .1,83,700 / - பணத்தை கைப்பற்றினர்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022-நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, பறக்கும் படை குழுவினர் -1 ( FST 1)இன்று 30.01.2022 காலை 8 மணியளவில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் .24 விளாங்குறிச்சி சாலை, தண்ணீர் பந்தல் பகுதியில் வாகன சோதனையின் போது எவ்விதமான ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ .1,83,700 / - ( ரூபாய் ஒரு லட்சத்து எண்பத்தி மூன்றாயிரத்து எழுநூறு மட்டும் ) கைப்பற்றப்பட்டது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சார்பு கருவூல அலுவலர் அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, இப்பணம் எங்கிருந்து வந்தது யாருக்குச் செல்கிறது என விரிவான விசாரணை செய்யக் கோயம்புத்தூர் மாவட்ட வடக்கு உதவி கருவூல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022-நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, பறக்கும் படை குழுவினர் -1 ( FST 1)இன்று 30.01.2022 காலை 8 மணியளவில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் .24 விளாங்குறிச்சி சாலை, தண்ணீர் பந்தல் பகுதியில் வாகன சோதனையின் போது எவ்விதமான ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ .1,83,700 / - ( ரூபாய் ஒரு லட்சத்து எண்பத்தி மூன்றாயிரத்து எழுநூறு மட்டும் ) கைப்பற்றப்பட்டது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சார்பு கருவூல அலுவலர் அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, இப்பணம் எங்கிருந்து வந்தது யாருக்குச் செல்கிறது என விரிவான விசாரணை செய்யக் கோயம்புத்தூர் மாவட்ட வடக்கு உதவி கருவூல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.