திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாநகராட்சிக்குட்பட்ட 7-வார்டுகளில் போட்டியிடக்கூடிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
திருப்பூர் :திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாநகராட்சிக்குட்பட்ட 7-வார்டுகளில் போட்டியிடக்கூடிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி மாநிலம் முழுவதும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60-வார்டுகளில் முதற்கட்டமாக 7-வார்டுகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை மாவட்ட தலைவர் பசீர் அகமது இன்று வெளியிட்டார்.

4-பெண்கள் உட்பட 7- வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ள சூழ்நிலையில், விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஸ்மார்ட் சிட்டியில், உள்ள முறைகேடுகள் மற்றும் தாமதங்களைப் போக்கும் வகையில், எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று அவற்றைச் சீர் செய்வார்கள் என மாவட்ட தலைவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி மாநிலம் முழுவதும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60-வார்டுகளில் முதற்கட்டமாக 7-வார்டுகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை மாவட்ட தலைவர் பசீர் அகமது இன்று வெளியிட்டார்.
4-பெண்கள் உட்பட 7- வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ள சூழ்நிலையில், விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஸ்மார்ட் சிட்டியில், உள்ள முறைகேடுகள் மற்றும் தாமதங்களைப் போக்கும் வகையில், எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று அவற்றைச் சீர் செய்வார்கள் என மாவட்ட தலைவர் தெரிவித்தார்.