பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டது குறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையர், பிரதீப் குமார், ஆயுதப்படை காவலர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கொரோனா சிறப்பு வார்டுகள் முன்பு , ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 8 மணி நேரத்திற்கு ஒருமுறை காவலர்கள், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் பாலாஜி என்பவர் கவனக்குறைவாகபணியாற்றிய காரணத்தினால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டது குறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையர், பிரதீப் குமார், ஆயுதப்படை காவலர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த கொரோனா சிறப்பு வார்டுகள் முன்பு , ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 8 மணி நேரத்திற்கு ஒருமுறை காவலர்கள், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் பாலாஜி என்பவர் கவனக்குறைவாகபணியாற்றிய காரணத்தினால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டது குறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையர், பிரதீப் குமார், ஆயுதப்படை காவலர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.