முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், இன்று கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சியில் சுயேட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், இரண்டாம் நாளான இன்று கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டில் போட்டியிட பத்மநாபன் என்ற சுயேட்சை வேட்பாளர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை பேரூராட்சி ஊழியர்கள் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், இரண்டாம் நாளான இன்று கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டில் போட்டியிட பத்மநாபன் என்ற சுயேட்சை வேட்பாளர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை பேரூராட்சி ஊழியர்கள் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.