வால்பாறையில் சத்துணவு கூடத்தில் சிதிலமடைந்த நிலையில் குட்டியானை உடல் கண்டெடுப்பு.

நேற்று வால்பாறை அருகே உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி சத்துணவுக் கூடத்தை  திறந்து பார்த்த போது, கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், அந்த இடிபாடுக்குள் ஒரு குட்டியானை சிக்கி, உடல் முழுவதும் சிதிலமடைந்து எழும்புகூடான நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ் எஸ்டேட் சத்துணவு கூடத்தில் சிதிலமடைந்த நிலையில் குட்டியானை உடல் கண்டெடுப்பு வனத்துறையினர் தீவிர விசாரணை

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது இந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது அதைத்தொடர்ந்து பள்ளிகளை திறப்பதற்க்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, நேற்று வால்பாறை அருகே உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி சத்துணவுக் கூடத்தைதிறந்து பார்த்த போது, கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், அந்த இடிபாடுக்குள் ஒரு குட்டியானை சிக்கி, உடல் முழுவதும் சிதிலமடைந்து எழும்புகூடான நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளது. 



இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர், ஆண்டு விரைந்து வந்த வனத்துறையினர், இறந்த குட்டியானையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த குட்டி யானை எப்போது இறந்தது? என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...