தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விலங்குகள் பலியாவதைக் தடுக்க கோவை - மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: விலங்குகள் பலியாவதைக் தடுக்க கோவை - மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் யானைகள் வேட்டையாடுதல், சாலை விபத்தில் பலி போன்றவற்றைத் தடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ் குமார் அமர்வு விசாரித்தது.

கடந்த 10 ஆண்டுகளில் மூன்று சிறுத்தைகள் உட்பட 152 வனவிலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள தெங்குமரஹடா கிராம மக்களை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியத் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தெங்குமரஹடா கிராமப் பகுதியில் 30 சதவீத புலிகள் நடமாட்டம் இருப்பதாகவும், அது வனவிலங்குகளின் இனப்பெருக்க பகுதியாக உள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...