வேளாண் மின் இணைப்பு புகார் மீது உடனடி நடவடிக்கை: கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர்

வேளாண் மின் இணைப்பு வழங்கக் கால தாமதப்படுத்தினால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பெறப்படும் புகார்கள் உடனடியாக துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


கோவை: வேளாண் மின் இணைப்பு வழங்கக் கால தாமதப்படுத்தினால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2021- 22 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஒரு லட்சம் வேளாண் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் கோவை திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் உள்ளடக்கிய கோவை மண்டலத்திற்கு 14,557 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு தொடர்பாக மின் வாரிய அலுவலர்களைத் தொடர்பு கொள்ளும் போது தேவையில்லாமல் தாமதப்படுத்தினாலோ அல்லது தவறான எதிர்பார்ப்புடன் விவசாயிகளை அழிப்பு செய்தாலோ தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர் அல்லது தலைமைப் பொறியாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு பெறப்படும் புகார்கள் உடனடியாக துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...