கிணத்துக்கடவு அருகே கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார் பெட்டிக் கடை உரிமையாளர் மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அந்தப் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார் பெட்டிக் கடை உரிமையாளர் மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அந்தப் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார் பெட்டிக் கடை உரிமையாளர் மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.