கோவை இஎஸ்ஐ கார் பார்க்கிங் தளம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளதாகக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அப்பகுதி, 250 படுக்கை வசதி கொண்ட கொரோனா மையமாக மாற்றப்பட்டுள்ளது.
கோவை: கோவை இஎஸ்ஐ கார் பார்க்கிங் தளம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளதாகக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லுாரி கலையரங்க வாகன பார்க்கிங் தளம், கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது, போதிய படுக்கை வசதியில்லாமல், கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
ஆக்சிஜன் படுக்கைகள் குறைவான எண்ணிக்கையிலிருந்தன. தற்போது இப்பிரச்சினைகளைச் சரி செய்யும் வகையில், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வளாகத்தின் கலையரங்க கீழ் பகுதியில், 20 ஆயிரம் சதுரடி கொண்ட வாகன 'பார்க்கிங்' இடம் உள்ளது. அப்பகுதி, 250 படுக்கை வசதி கொண்ட கொரோனா மையமாக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரவிக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லுாரி கலையரங்க வாகன பார்க்கிங் தளம், கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது, போதிய படுக்கை வசதியில்லாமல், கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
ஆக்சிஜன் படுக்கைகள் குறைவான எண்ணிக்கையிலிருந்தன. தற்போது இப்பிரச்சினைகளைச் சரி செய்யும் வகையில், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வளாகத்தின் கலையரங்க கீழ் பகுதியில், 20 ஆயிரம் சதுரடி கொண்ட வாகன 'பார்க்கிங்' இடம் உள்ளது. அப்பகுதி, 250 படுக்கை வசதி கொண்ட கொரோனா மையமாக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரவிக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.