வால்பாறை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு CSI திரு சபை மூலம் நிவாரண பொருட்கள் வழங்கல்

வால்பாறை அருகே தீப்பிடித்து எரிந்த 8-வீடுகளில் உள்ள குடும்பத்திற்கு CSI திரு சபை மூலம் வீடுகளையும் உடைமைகளையும் இழந்த குடும்பத்திற்கு கிரைண்டர், மிக்சி, அரிசி மற்றும் பண உதவி செய்தனர்.


கோவை: வால்பாறை அருகே தீப்பிடித்து எரிந்த 8-வீடுகளில் உள்ள குடும்பத்திற்கு CSI திரு சபை மூலம் பொருள் உதவி மற்றும் பண உதவி செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் கடந்த 8 ம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டு அதில் 8 வீடுகள் தீப்பிடித்து மளமளவென்று எறிந்து இதில் எட்டு வீடுகளிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினர்.



ஆனால் வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் முற்றிலும் சேதமடைந்தது உணவு பொருட்கள் வீட்டு உடைமைகளை இழந்த 8 குடும்பத்தினருக்கும் வால்பாறை சிஎஸ்ஐ திருச்சி தஞ்சாவூர் திருமண்டலம் பேராயர் முனைவர் சந்திரசேகரன் வால்பாறையில் நடந்த தீ விபத்து குறித்து தகவலை அறிந்து வீடுகளையும் உடைமைகளையும் இழந்த குடும்பத்திற்கு கிரைண்டர், மிக்சி, அரிசி மற்றும் பண உதவி செய்தனர்.

இந்நிகழ்வில் பால் சுந்தர் சிங், ஜான் வெஸ்லி, தோணி மற்றும் சபை பொறுப்பாளர்கள் வில்லோனி திரு சபை உறுப்பினர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...