வால்பாறை அருகே தீப்பிடித்து எரிந்த 8-வீடுகளில் உள்ள குடும்பத்திற்கு CSI திரு சபை மூலம் வீடுகளையும் உடைமைகளையும் இழந்த குடும்பத்திற்கு கிரைண்டர், மிக்சி, அரிசி மற்றும் பண உதவி செய்தனர்.
கோவை: வால்பாறை அருகே தீப்பிடித்து எரிந்த 8-வீடுகளில் உள்ள குடும்பத்திற்கு CSI திரு சபை மூலம் பொருள் உதவி மற்றும் பண உதவி செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் கடந்த 8 ம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டு அதில் 8 வீடுகள் தீப்பிடித்து மளமளவென்று எறிந்து இதில் எட்டு வீடுகளிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினர்.

ஆனால் வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் முற்றிலும் சேதமடைந்தது உணவு பொருட்கள் வீட்டு உடைமைகளை இழந்த 8 குடும்பத்தினருக்கும் வால்பாறை சிஎஸ்ஐ திருச்சி தஞ்சாவூர் திருமண்டலம் பேராயர் முனைவர் சந்திரசேகரன் வால்பாறையில் நடந்த தீ விபத்து குறித்து தகவலை அறிந்து வீடுகளையும் உடைமைகளையும் இழந்த குடும்பத்திற்கு கிரைண்டர், மிக்சி, அரிசி மற்றும் பண உதவி செய்தனர்.
இந்நிகழ்வில் பால் சுந்தர் சிங், ஜான் வெஸ்லி, தோணி மற்றும் சபை பொறுப்பாளர்கள் வில்லோனி திரு சபை உறுப்பினர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் கடந்த 8 ம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டு அதில் 8 வீடுகள் தீப்பிடித்து மளமளவென்று எறிந்து இதில் எட்டு வீடுகளிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினர்.
ஆனால் வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் முற்றிலும் சேதமடைந்தது உணவு பொருட்கள் வீட்டு உடைமைகளை இழந்த 8 குடும்பத்தினருக்கும் வால்பாறை சிஎஸ்ஐ திருச்சி தஞ்சாவூர் திருமண்டலம் பேராயர் முனைவர் சந்திரசேகரன் வால்பாறையில் நடந்த தீ விபத்து குறித்து தகவலை அறிந்து வீடுகளையும் உடைமைகளையும் இழந்த குடும்பத்திற்கு கிரைண்டர், மிக்சி, அரிசி மற்றும் பண உதவி செய்தனர்.
இந்நிகழ்வில் பால் சுந்தர் சிங், ஜான் வெஸ்லி, தோணி மற்றும் சபை பொறுப்பாளர்கள் வில்லோனி திரு சபை உறுப்பினர் கலந்து கொண்டனர்.