மலேசியா மஞ்சு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு

பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் நிர்வாகிகளைத் தரக்குறைவாக விமர்சித்து வரும் மலேசியா மஞ்சு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.


கோவை: பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் நிர்வாகிகளைத் தரக்குறைவாக விமர்சித்து வரும் மலேசியா மஞ்சு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

பனங்காட்டு படை கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் குட்டி என்ற யோவேல் நாடார் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் எங்கள் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள ஹரிகோபாலகிருஷ்ணன் என்ற ஹரி நாடார் என்பவரை ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருடன் தொடர்பிலிருந்து வரும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்ற தனலட்சுமி என்பவர் தொடர்ந்து பல மாதங்களாக எங்கள் பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மிரட்டுவதாகவும், சில நபர்களின் தூண்டுதலின் பேரில் பனங்காட்டு படை கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்து மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு, விசாவின் அடிப்படையில் இந்தியாவில் பல மாதங்களாக இருப்பது மர்மமாக உள்ளதாகவும், அவர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...