நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும் அழிந்துவரும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பு கோரியும் இண்டஸ்ட்ரியல் வழியில் மேனிபேக்சர் மற்றும் அசோசியேசன் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருப்பூர்: நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும் அழிந்துவரும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பு கோரியும் இண்டஸ்ட்ரியல் வழியில் மேனிபேக்சர் மற்றும் அசோசியேசன் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காரணமாகப் பின்னலாடை நிறுவனங்கள் மிகவும் மோசமான சூழலைச் சந்தித்து வருகிறது.
நூல் விலையை கட்டுப்படுத்த கோரி மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் இண்டஸ்ட்ரியல் பனியன் மேனிபேக்சர் மற்றும் அசோசியேஷன் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோர் நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் அழிந்து வரும் சிறு குறு தொழில்களைப் பாதுகாக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காரணமாகப் பின்னலாடை நிறுவனங்கள் மிகவும் மோசமான சூழலைச் சந்தித்து வருகிறது.
நூல் விலையை கட்டுப்படுத்த கோரி மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் இண்டஸ்ட்ரியல் பனியன் மேனிபேக்சர் மற்றும் அசோசியேஷன் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோர் நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் அழிந்து வரும் சிறு குறு தொழில்களைப் பாதுகாக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.