மேலும், வேட்டையாடப்பட்ட முள்ளம்பன்றி உடலும், இரு துப்பாக்கியும், ஆறு தோட்டாக்களும் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
கோவை: கோவை கேரளா எல்லையில் வேட்டைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் மற்றும் கேரள மாநில எல்லையில் வேட்டை கும்பல் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர் .
பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் அருகே வனத்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த
காரை சோதனையிட்டபோது வேட்டையாடப்பட்ட முள்ளம்பன்றி உடலும், இரு துப்பாக்கியும், ஆறு தோட்டாக்களும் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், பெரிந்தல்மண்ணாவை சேர்ந்த அஷ்ரப் அலி (41), முகமது (41), ஹைதர் அலி (41), முகமது இக்பால் (22), முகமது சாபிர் (30) என தெரியவந்தது. வனத்துறையினர் 5 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டம் மற்றும் கேரள மாநில எல்லையில் வேட்டை கும்பல் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர் .
பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் அருகே வனத்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த
காரை சோதனையிட்டபோது வேட்டையாடப்பட்ட முள்ளம்பன்றி உடலும், இரு துப்பாக்கியும், ஆறு தோட்டாக்களும் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், பெரிந்தல்மண்ணாவை சேர்ந்த அஷ்ரப் அலி (41), முகமது (41), ஹைதர் அலி (41), முகமது இக்பால் (22), முகமது சாபிர் (30) என தெரியவந்தது. வனத்துறையினர் 5 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.